ஆப்கானிஸ்தான், காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐந்து பேரின் உடல்களை வாகனத்தில் எடுத்துச் செல்வதை பார்த்ததாக சாட்சியங்கள் கூறியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்களா அல்லது நெரிசலில் கொல்லப்பட்டார்களா என்பது தெளிவாக இல்லை என்றும் மற்றொரு சாட்சியம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தின் பொறுப்பில் இருக்கும் அமெரிக்க வீரர்கள், கூட்டத்தை கலைப்பதற்கான வான் நோக்கி சுட்டதாக அமெரிக்க அதிகாரியொருவர் உறுதிபடுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM