கென்யா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரின் ஆணுறுப்பு அளவுக்கு அதிகமாக வளர்ச்சி அடையும் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.
20 வயதான சோரென்ஸ் என்ற இளைஞர் ஒருவருக்கு பத்து வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட இந் நோயினால் அவரது ஆணுறுப்பு அளவிற்கு அதிகமாக வளரத்தொடங்கியது.
வைத்தியசிகிச்சை, அறுவை சிகிச்சைக்கு பின்னரும் குறித்த நோயினை குணப்படுத்த முடியவில்லை.
வழக்கமான ஆணுறுப்பின் அளவை விட அவரின் ஆணுறுப்பு பத்து மடங்கு பெரிதாக தற்போது வளர்ந்துள்ளது.
குறித்த பிரச்சனையால் அவரது கல்வி பாதியில் நின்றுவிட்டது.
முழங்கால் வரை ஆணுறுப்பு வளர்ச்சி அடைந்துள்ளதால் ஆடை அணிவதற்கு பெரிதும் சிரமப்படும் அவர், தற்போது மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ளார்.
இம்மாதிரியான நிகழ்வு கென்யாவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM