நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 6 ஆயிரத்தையும் கடந்துள்ளது.
நேற்றைய தினம் கொவிட் தொற்றினால் மேலும் 161 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒரே நாளில் பதிவுசெய்யப்பட்ட அதிகளவான உயிரிழப்பு சம்பவங்கள் இதுவாகும்.
அதற்கிணங்க நாட்டில் கொவிட் தொற்றால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புளின் எண்ணிக்கை 6,096 ஆக அதிகரித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM