இலங்கையில் பிரேதப் பெட்டிகள் தயாரிப்பு அதிகரிப்பு !

15 Aug, 2021 | 08:24 PM
image

நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் நாளாந்தம் தற்போது 150 பேருக்கும் மேல் இறக்கும் நிலையில் நேற்றையதினம் 161 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு மற்றும் ராகம வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்கள் தேங்கிக் கிடப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து சடலங்களை அடக்கம் செய்வதற்கான பிரேதப் பெட்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பாணத்துறை பகுதியில் பிரேதப் பெட்டிகள் உருவாக்குவது எமது அலுவலக புகைப்படப்பிடிப்பாளரின் கமெராவில் சிக்கியது.

படப்பிடிப்பு ;- ஜே.சுஜீவகுமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41