நாட்டில் இன்று இதுவரையான காலப் பகுதியில் 2,576 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 354,109 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிபடுத்தியுள்ளது.
இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட அனைத்து புதிய கொவிட் தொற்றாளர்களுடன் புத்தாண்டு கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
முன்னதாக, 2,387 கொவிட்-19 நோயாளர்கள் பூரண குணமடைந்து, வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த தொகையும் 309,732 ஆக அதிகரித்துள்ளது.
தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 38,442 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM