ஆகஸ்ட் 17 முதல் மறு அறிவித்தல் வரை திருமணங்களுக்கு அனுமதி இல்லை

Published By: Vishnu

15 Aug, 2021 | 03:51 PM
image

(எம்.மனோசித்ரா)

ஆஸ்ட் 17 செவ்வாய்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வீடுகளிலோ அல்லது திருமண மண்டபங்களிலோ திருமணத்தை நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்மானங்களில் ஒன்றாக இந்த தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் மக்கள் ஒன்று கூடக் கூடிய எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

உணவகங்களில் ஒரே நேரத்தில் 50 வீதத்திற்கும் குறைந்த எண்ணிக்கையிலானோரே கலந்து கொள்ள முடியும். எவ்வாறிருப்பினும் பரந்த வெளிப்பகுதிகளுக்கு செல்வதைக் கூட இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறும் மக்களை கேட்டுக்கொள்வதாகவும்  இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33