நாடளாவிய ரீதியில் ஊரடங்கு விதிப்பதற்கோ, நாட்டை முடக்குவதற்கோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எனினும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் எனவும், குறிப்பாக நடமாட்டங்கள் கடுமையாக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான முடிவுகள் இன்று இராணுவத் தளபதி வெளியிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM