நாட்டை முடக்காமல் மக்களை அரசாங்கம் பழிவாங்குகின்றதா?: ஐக்கிய மக்கள் சக்தி

Published By: J.G.Stephan

12 Aug, 2021 | 06:06 PM
image

(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் தொடர்பில் வெளியிடப்படும் தரவுகள் நம்பக்கூடியவையல்ல. அபாய நிலைமையை விசேட வைத்திய நிபுணர்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்ற போதிலும் அரசாங்கம் நாட்டை முடக்குவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. நாட்டை முடக்காமல் மக்களை அரசாங்கம் பழிவாங்குகின்றதா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் எஞ்சியதை கடவுளிடம் ஒப்படைப்பதாக அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகின்றார். ஆனால் இவர்களது செயற்பாடுகளால் கடவுளும் கூட அரசாங்கத்தின் மீது கடும் கோபத்திலேயே இருக்கின்றார்.

முதற்கட்ட தடுப்பூசியை பலருக்கும் வழங்கிய அரசாங்கம் இரண்டாம் கட்ட தடுப்பூசியை மறந்துவிட்டது. அதனாலேயே அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் பாரிய தாமதம் ஏற்பட்டது. கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி வழங்கலே ஒரே தீர்வு என்று கூறும் அரசாங்கம் , அதற்கான வேலைத்திட்டங்களை வினைத்திறனுடன்  முன்னெடுக்கவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50