(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் தொடர்பில் வெளியிடப்படும் தரவுகள் நம்பக்கூடியவையல்ல. அபாய நிலைமையை விசேட வைத்திய நிபுணர்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்ற போதிலும் அரசாங்கம் நாட்டை முடக்குவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. நாட்டை முடக்காமல் மக்களை அரசாங்கம் பழிவாங்குகின்றதா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் எஞ்சியதை கடவுளிடம் ஒப்படைப்பதாக அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகின்றார். ஆனால் இவர்களது செயற்பாடுகளால் கடவுளும் கூட அரசாங்கத்தின் மீது கடும் கோபத்திலேயே இருக்கின்றார்.
முதற்கட்ட தடுப்பூசியை பலருக்கும் வழங்கிய அரசாங்கம் இரண்டாம் கட்ட தடுப்பூசியை மறந்துவிட்டது. அதனாலேயே அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் பாரிய தாமதம் ஏற்பட்டது. கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி வழங்கலே ஒரே தீர்வு என்று கூறும் அரசாங்கம் , அதற்கான வேலைத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுக்கவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM