2 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் : வயோதிபர் கைது.!

Published By: Robert

08 Sep, 2016 | 11:36 AM
image

லிந்துலை பம்பரகலை தோட்ட மிடில் பிரிவில் சிறுமிகள் 2 பேரை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வயோதிபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த, 4 மற்றும் 6 வயதுடைய இரு சிறுமிகளையும் நேற்று மாலை மாடுகள் வளர்க்கும் தொழுவத்திற்கு அழைத்து சென்றே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அத்தோடு சிறுமிகள் இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

67 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று நுவரெலியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 (க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33