வீட்டிலிருந்த நிலையில், மனைவி மற்றும் இரு பிள்ளைகளை காணவில்லை என கணவர் முறைப்பாடு..!

Published By: J.G.Stephan

12 Aug, 2021 | 10:19 AM
image

வீட்டிலிருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என அவரது கணவரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.   

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா - 1 ஆம் ஒழுங்கை - மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த சற்குணசிங்கம் தமிழினி என்ற 32 வயதுடைய மனைவியும், பிள்ளைகளான டனிஸ்கா வயது 5, கனிஸ்கா வயது 4  ஆகியோரையும் கடந்த 2021.08.10 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என தெரியவந்துள்ளது. 

கணவர், கடையொன்றிற்கு வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பிய போது, வீட்டிலிருந்த மனைவி, பிள்ளைகளை காணவில்லை என கணவரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,  காணாமல்போன தாய், பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள், 0777111103 / 0775945839 ஆகிய தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38