பிலியந்தலை - பண்டாரகம பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து 2 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருடிச்செல்லப்பட்டுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் நேற்று (07) பண்டாரகம பஸ் நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த திருட்டு சம்பவத்தில் இருவர் ஈடுபட்டுள்ளதாகவும், குறித்த இருவரும் தம்பதியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM