15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட இணையத்தளங்களுக்கு தடை

Published By: Vishnu

12 Aug, 2021 | 08:56 AM
image

கல்கிஸ்ஸையில் 15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட அனைத்து இணையத்தளங்களும் தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன கூறினார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இணையத்தளம் தடைசெய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த இணையதளங்களை தடை செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு நீதிமன்றம் கொடுத்த அறிவிப்பை தொடர்ந்து இந்த வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02