கல்கிஸ்ஸையில் 15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட அனைத்து இணையத்தளங்களும் தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன கூறினார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இணையத்தளம் தடைசெய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த இணையதளங்களை தடை செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு நீதிமன்றம் கொடுத்த அறிவிப்பை தொடர்ந்து இந்த வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM