வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் வயது இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் நேற்றையதினம் இரவு தனது வீட்டில் உறங்க சென்றுள்ளார்.
எனினும் இன்று காலை முதல் குறித்த யுவதியை காணாத நிலையில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.
இதன்போது அருகில் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த மோகன் திலக்சனா வயது19 என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM