சிறுமி ஒருவருட காலம் துஷ்பிரயோகம் ; 21 வயது இளைஞன் கைது

Published By: Ponmalar

08 Sep, 2016 | 10:27 AM
image

கல்நேவ - மல்படிகல பகுதியில் சிறுமி ஒருவரை ஒரு வருட காலத்திற்கு மேல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்திய இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞன் 21 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் கொலை ஒன்றுடன் தொடர்புடை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுப்பட்டவரென பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனை இன்று (08) கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21