(எம்.மனோசித்ரா)
போலியான சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்கள் தொடர்பிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதில் எவ்வித தனிப்பட்ட அடக்குமுறையும் இல்லை. எதிர்க்கட்சி இதனை அரசியலாக்குகின்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், போலியான சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் 5 நட்சத்திர ஜனநாயக நாடுகள் சட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியுள்ளன. சமூக வலைத்தளங்கள் அல்லது சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிடப்படும் ஏதேனுமொரு கருத்திற்கு உரிமை கோருபவர்கள் காணப்பட்டால் அதில் எவ்வித சிக்கலும் இல்லை.
ஆனால் வெளியிடப்படும் கருத்துக்களுக்கு பொறுப்பேற்பவர் இல்லையாயின் அது சகலருக்கும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும். இவ்வாறான கணக்குகள் தொடர்பிலேயே சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் எவ்வித தனிப்பட்ட அடக்குமுறையும் கிடையாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM