நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்து வெளியிட்டுள்ளார்.
லாப் எரிபொருள் சிலிண்டரை வழங்கி லிட்ரோ எரிபொருளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான விடயம் தற்போது சட்ட நடவடிக்கைகளின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் நீதிமன்றத்தின் பரிந்துரை மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.
எவ்வாறிருப்பினும், அமைச்சரவை குழுவொன்று இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெத்து வருகிறது. பிரதான எரிபொருள் நிறுவனங்கள் இரண்டுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இந்த பிரச்சினைக்கு நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM