ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அடுத்த பங்கு தொடர்பில் நிச்சமற்ற நிலை

Published By: Vishnu

10 Aug, 2021 | 08:49 AM
image

இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளின் அடுத்த பங்குகள் தொடர்பில் நிச்சமற்ற நிலையுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேரத் கூறினார்.

தேவையான பங்குகள் கிடைக்காத பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானம் மேற்கொள்ள ஏற்கனவே ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ரஷ்யாவின் ஒரு சூழ்நிலையின் விளைவாக தடுப்பூசியின் அதிக பங்குகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் படி, 159,081 பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் 14,516 ஜப்கள் மட்டுமே இரண்டாவது டோஸாக இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11