சாரதியை தாக்கி முச்சக்கர வண்டி கொள்ளை : ஒருவர் கைது

Published By: Digital Desk 4

09 Aug, 2021 | 12:02 PM
image

(எம்.மனோசித்ரா)

அநுராதபுரத்தில் சாரதியை தாக்கி முச்சக்கர வண்டியைக் கொள்ளையிட்ட இரு சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முச்சக்கரவண்டியொன்றில் ஏறிய இருநபர்கள் அதன் சாரதியிடம் குறிப்பிட்ட இடமொன்றுக்கு செல்ல வேண்டும் எனக் கூறி , செல்லும் வழியில் சாரதியைத் தாக்கி முச்சகரவண்டியைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவராவார். ஏனைய சந்தேநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43