சீனாவிலிருந்து மேலும் 2 மில்லியன் சினாபோரம் தடுப்பூசிகளின் அளவுகள் இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரு விமானங்களினூடாக இவை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
ஒரு மில்லியன் தடுப்பூசி அளவுகளுடன் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் UL-1869 என்ற விமானம் இன்று காலை 9.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
பின்னர் மேலும் ஒரு மில்லியன் தடுப்பூசி அளவுகளுடன் UL-865 என்ற மற்றொரு ஸ்ரீலங்கன் விமானம் பீஜிங்கிலிருந்து புறப்பட்டு காலை 9.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதேவேளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் இலங்கைக்கு அனுப்புவதாக கூறப்பட்ட 4 மில்லியன் சீனாபோர்ம் தடுப்பூசியின் மற்றொரு தொகுதி ஞாயிறன்று நாட்டை வந்தடையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM