ஆசிரியர்கள் அதிபர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு சம்பந்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, தன்னிச்சையாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்களின் நிலமைகளை இன்று(05.08.2021) பார்வையிடுவதற்காக சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு உள்நுழைவதற்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.
தன்னிச்சையாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை எதிர்க்கட்சித் தலைவருக்கே பார்க்க அனுமதி இல்லை எனும்போது, இது என்ன வகையான ஜனநாயகம்?என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணிகளுக்கே பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்காவிட்டால், நாட்டில் என்ன ஜனநாயகம் உள்ளது என சந்தேகம் எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM