வெளிநாட்டில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை பிரஜைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய விடயம்..!

Published By: J.G.Stephan

04 Aug, 2021 | 04:28 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
புதிய சுகாதார வழிகாட்டலுக்கமைவாக வெளிநாட்டில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை பிரஜைகளை நாட்டுக்கு அழைத்துவரும் பணியும் சர்வதேச நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தும் இடம்பெற்று வருவதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், வெளிநாட்டில்  உள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக வெளிவிவகார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கம் வழங்கிவரும் உதவிகள் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

அரபு நாடுகளில் 32ம் வரையிலானவர்களும் பசுபிக் வலையத்தில் 7800 பேரும், தெற்காசிய நாடுகளில் 3100 பேரும், கிழக்கு ஆசிய நாடுகளில் 3300 பேரும், 30,200 பேர் ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு வர விண்ணப்பித்திருந்தனர். வட அமெரிக்காவில் இருந்து 1442 பேரும், ஆபிரிக்க நாடுகளில் இருந்து 479 பேரும்,  லத்தின் அமெரிக்க நாடுகளில் இருந்து 62 பேரும் 82 பேர் ஏனைய நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு வர விண்ணப்பித்திருந்தனர்.

இதேவேளை, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சிலரை அழைத்துவருவதற்கான சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைவாக அரசாங்கம் செயல்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44