மஹரகம - பிலியந்தலை வீதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் நேற்று (06) கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும், குறித்த இருவரும் ரத்மலானை மற்றும் களனி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தார்.
குறித்த இருவரும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் இன்று (07) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜுலை மாதம் 16 ஆம் திகதி மஹரகம - பிலியந்தலை வீதியிலுள்ள ஜெயா மாவத்தையில் வைத்து கரொன்றினுள் இருந்த நபரொருவரின் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM