கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது

Published By: Ponmalar

07 Sep, 2016 | 11:09 AM
image

மஹரகம - பிலியந்தலை வீதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் நேற்று (06) கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும், குறித்த இருவரும் ரத்மலானை மற்றும் களனி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தார்.

குறித்த இருவரும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் இன்று (07) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜுலை மாதம் 16 ஆம் திகதி மஹரகம - பிலியந்தலை  வீதியிலுள்ள ஜெயா மாவத்தையில் வைத்து கரொன்றினுள் இருந்த நபரொருவரின் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58