தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறும் பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சகம் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
போக்குவரத்து அமைச்சகம் இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் நடாளாவிய ரீதியில் இன்று முதல் கண்காணிப்பு நடத்துமாறும் கோரியுள்ளது.
பஸ்களின் இருக்கை திறனுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் சோதனை முன்னெடுக்குமாறும் அமைச்சகம் பொலிஸாரிடம் கோரியுள்ளது.
பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களில் ஏராளமான மக்கள் தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதாக முறைப்பாடுகள் வந்ததை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM