(இராஜதுரை ஹஷான்)
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் தாம் முன்வைத்துள்ள யோசனைகள் சட்டமூல திருத்தத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தலைமையில் நியமிக்கப்பட்ட சுதந்திர கட்சியின் குழுவின் யோசனைகள் சட்டமூல திருத்தத்தில் உள்வாங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் சு.க. தெரிவித்துள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் சுதந்திர கட்சியால் நியமிக்கப்பட்ட குழுவின்யோசனைகளின் பிரதிகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM