உயர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண பாராளுமன்ற தெரிவுக்குழு - பந்துல 

Published By: Digital Desk 4

02 Aug, 2021 | 08:35 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் உயர் கல்வி தொடர்பில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி பொதுவான இணக்கப்பாடொன்று ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

அதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படவில்லை - பந்துல | Virakesari.lk

வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் உயர் கல்வி தொடர்பில்  ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி பொதுவான பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றி மூலம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அதுவே மிகவும் சிறந்த முறையாகும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01