வத்தளையை அண்மித்த பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு: விபரங்கள் இதோ...!

Published By: J.G.Stephan

02 Aug, 2021 | 03:27 PM
image

நாளைய தினம் கொழும்பை அண்டிய சில பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில், வத்தளையில் சில பிரதேசங்களில் நாளை (03.08.2021) காலை 10 மணி தொடக்கம் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, வத்தளை - நீர்கொழும்பு வீதியின் ஒரு பகுதி, மாபோலவில் ஒரு பகுதி, வெலிகடமுல்ல, ஹெந்தல வீதி - நாயகந்த சந்தி வரையான அனைத்து கிளை பாதைகளுக்கும் மேற்படி நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அல்விஸ் பிரதேசம், மருதானை வீதி, புவக்வத்த வீதி, கலபதுவ மற்றும் கெரவலப்பிட்டியின் ஒரு பகுதி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32