உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல்  நடத்தப்பட்டபோது மஹிந்த ஏன் மௌனமாக இருந்தார்?  : அரசாங்கம் கேள்வி

Published By: MD.Lucias

07 Sep, 2016 | 08:39 AM
image

மலேஷியாவுக்கான இலங்கை தூதுவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இலங்கை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் ஆட்சிகாலத்தில் அமைச்சராக இருந்த முன்னாள் எம்.பி. ஒருவர்  முன்னாள்  பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்திய சந்தர்ப்பத்தில் அவர் மௌனம் சாதித்ததை அவர் மறந்துவிடக் கூடாது  என்று திறனபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலேசியா சென்றிருந்த போது அவரை இலக்கு வைத்தாக குறிப்பிடப்படும் கும்பல் ஒன்று அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அன்சார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.  

இதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்சாரின் மீதான தாக்குதல் எமது நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என குறிப்பட்டுள்ளார். ஆனால் அவரின் ஆட்சிகாலத்தில் அமைச்சராக இருந்தமுன்னாள் எம்.பி. ஒருவர்  முன்னாள்  பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்திய சந்தர்ப்பத்தில் அவர் மௌனம் சாதித்ததை அவர் மறந்துவிடக் கூடாது.

எவ்வாறாயினும் மலேசிய அரசாங்கம் தற்போது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. இது தொடர்பிலான உண்மை தன்மையக் விரைவில் வெளிவரும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53