ஹிசாலினிக்கு நீதி கிடைக்கக்கோரி கொட்டகலையில் போராட்டம்

Published By: Digital Desk 4

01 Aug, 2021 | 09:53 PM
image

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் வீட்டில் தொழில் செய்த நிலையில் தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிசாலினிக்கு நீதி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரி கவனயீர்ப்பு பேரணி ஒன்று 01.08.2021 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் கொட்டகலை பகுதியில் நடைபெற்றது.

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை யூலிப்பீல்ட் சந்தியில் இந்த கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.

குறித்த பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், என சுமார் 300ற்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

இங்கு பொதுமக்களுக்கான தெளிவூட்டல் கூட்டம் ஒன்று சட்டத்தரணி நேரு கருணாகரனால் நடாத்தப்பட்டதுடன் இங்கு பொது மக்களும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17