சிறுவர்களை முறையற்ற விதத்தில் காண்பித்து காணொளிகள், புகைப்படங்களை வெளியிட்ட நபர் சிக்கினார்..!

Published By: J.G.Stephan

01 Aug, 2021 | 03:29 PM
image

(செ.தேன்மொழி)
சிறுவர்களை முறையற்ற விதத்தில் காண்பித்து காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

சிறுவர்களை முறையற்ற விதத்தில் காண்பித்து காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இணையளத்தளத்தில் வெளியிடும் நபர்களை கைது செய்வதற்காக சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வு பிரிவினர், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் ஆகியன அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இவ்வாறு நூறு காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றியதாக கூறப்படும் நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர் என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18