(செ.தேன்மொழி)
சிறுவர்களை முறையற்ற விதத்தில் காண்பித்து காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
சிறுவர்களை முறையற்ற விதத்தில் காண்பித்து காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இணையளத்தளத்தில் வெளியிடும் நபர்களை கைது செய்வதற்காக சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வு பிரிவினர், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் ஆகியன அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
இவ்வாறு நூறு காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றியதாக கூறப்படும் நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM