ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகள் ஒத்திவைப்பு

Published By: Ponmalar

06 Sep, 2016 | 06:05 PM
image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம்வரை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று (06) பிறப்பித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு  எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சேர்த்த சொத்துக்கள் தொடர்பில் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறிய குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்ட 5 வழக்குகள் தொடர்பிலேயே பிரதம நீதவான் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55