ஹிசாலினிக்கு நீதிக்கோரி பண்டாரவளையில் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

31 Jul, 2021 | 03:20 PM
image

ரிசாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஹிசாலினி உயிரிழந்தமைக்கு நீதியை வேண்டியும் சிறுவர்களுக்கு எதிரான அனைத்துவிதமான  வன்முறைகளையும் தடுக்கக் கோரியும், பண்டாரவளையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று சனிக்கிழமை காலை பண்டாரவளையில் கியூடா (CUDA) அமைப்பு மற்றும் பண்டாரவளை உதவும் கரங்கள் அமைப்பு (HALPING HANDS BANDARAWELA )  ஆகிய சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில்  முன்னெடுக்கப்பட்டது.

நியாயமான விசாரணையை விரைவில்  தொடர அரசே  வழி அமை, மலையகத்தின் குரலை குறைத்து மதிப்பிடாதே, இனி ஒரு விதி செய்வோம், அதை என்றும் காப்போம், குற்றம் இழைத்தோரை உடனே கண்டுப்பிடி அரசே என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04