ரிசாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஹிசாலினி உயிரிழந்தமைக்கு நீதியை வேண்டியும் சிறுவர்களுக்கு எதிரான அனைத்துவிதமான வன்முறைகளையும் தடுக்கக் கோரியும், பண்டாரவளையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று சனிக்கிழமை காலை பண்டாரவளையில் கியூடா (CUDA) அமைப்பு மற்றும் பண்டாரவளை உதவும் கரங்கள் அமைப்பு (HALPING HANDS BANDARAWELA ) ஆகிய சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
நியாயமான விசாரணையை விரைவில் தொடர அரசே வழி அமை, மலையகத்தின் குரலை குறைத்து மதிப்பிடாதே, இனி ஒரு விதி செய்வோம், அதை என்றும் காப்போம், குற்றம் இழைத்தோரை உடனே கண்டுப்பிடி அரசே என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM