இலங்கையில் யுத்தக்குற்றம் மற்றும் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறும் ஐ.நாவின் கொள்கையை பட்டைத்தீட்டுவதாகவே நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.
இதற்காகவே தான் தற்போது காணாமல்போனோர்க்கான அலுவலகம் சுயாதீன குழுக்கள் என்பனவற்றை அரசாங்கம் ஸ்தாபிப்பதாக தாய்நாட்டிற்கான இராணுவ அமைப்பின் தலைவரும் சட்டதரணியுமான அஜித்பிரசன்ன குற்றம் சுமத்தினார்.
தேசிய நூலக கேட்போர் கூடத்தி்ல் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM