“தேர்தல் பிற்போடப்படுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பல்ல” : மஹிந்த

Published By: Robert

06 Sep, 2016 | 03:51 PM
image

உள்ளூராட்சி தேர்தலுக்கான எல்லை நிர்ணய பணிகள் இம்மாதம் நிறைவடைவுள்ளன. இருந்தபோதிலும் தேர்தல் பிற்போடப்படுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பல்ல. எங்கள் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்த வேண்டாம். தேர்தலை நடத்துவதற்கு எமக்கு தற்போதைக்கு அதிகாரம் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எல்லை நிர்ணய சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்ற அனுமதி கிடைத்ததன் பின்னரே தேர்தலை நடத்துவதற்கு எமக்கு அதிகாரம் கிடைக்கும். எனினும் அந்த கால தாமதத்திற்கு அரசியல் ரீதியான காரணங்களை என்னால் கூறமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32