உள்ளூராட்சி தேர்தலுக்கான எல்லை நிர்ணய பணிகள் இம்மாதம் நிறைவடைவுள்ளன. இருந்தபோதிலும் தேர்தல் பிற்போடப்படுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பல்ல. எங்கள் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்த வேண்டாம். தேர்தலை நடத்துவதற்கு எமக்கு தற்போதைக்கு அதிகாரம் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
எல்லை நிர்ணய சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்ற அனுமதி கிடைத்ததன் பின்னரே தேர்தலை நடத்துவதற்கு எமக்கு அதிகாரம் கிடைக்கும். எனினும் அந்த கால தாமதத்திற்கு அரசியல் ரீதியான காரணங்களை என்னால் கூறமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM