(எம்.மனோசித்ரா)
நாட்டில் புதன்கிழமையுடன் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்திருந்தது.
குறுகிய காலத்திற்குள் இவ்வாறு தொற்றாளர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளமை சிறந்த அறிகுறியல்ல என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனவே சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ந்தும் பேணாவிடின் மீண்டும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை 7 மணி வரை 1850 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய இது வரையில் 303 682 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 273 496 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 25 928 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM