நாட்டில் கொரோனாவால் மேலும் 66 பேர் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

29 Jul, 2021 | 08:38 PM
image

நாட்டில் நேற்று (28.07.2021) கொரோனா தொற்றால் மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Virakesari

இந்நிலையில், நாட்டில் கொரொனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை  4,324 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்