இலங்கை கிரிக்கெட் வீரர்களான தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ் மற்றும் டிக்வெல்ல ஆகியோருக்கு தண்டனை வழங்குமாறு இலங்கை கிரிக்கெட்டுக்கு 5 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த குழுவினால் பரிந்துரைக்கபட்டுள்ள தண்டனைகளுக்கு இலங்கை கிரிக்கெட் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அந்தவகையில், தனுஷ்க குணதிலக மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் அனைத்து கிரிக்கெட் விளையாட்டுக்களிலும் ஈடுபட தடை விதிக்குமாறு விசாரணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நிரோஷன் டிக்வெல்லவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் 18 மாத இடைநீக்கம் செய்யுமாறு விசாணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, இங்கிலாந்தில் உயிர் குமிழியை மீறியதற்காக 25,000 அமெரிக்க டொலர் அபராதத்தை தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், டிக்வெல்ல ஆகியோர் செலுத்த வேண்டுமெனவும் விசாரணைக்குழு இலங்கை கிரிக்கெட்டிடம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM