தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், டிக்வெல்ல ஆகியோருக்கு வழங்கப்படவுள்ள தண்டனை !

Published By: Digital Desk 4

29 Jul, 2021 | 07:32 PM
image

இலங்கை கிரிக்கெட் வீரர்களான தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ் மற்றும் டிக்வெல்ல ஆகியோருக்கு தண்டனை வழங்குமாறு இலங்கை கிரிக்கெட்டுக்கு 5 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

No description available.

இந்நிலையில் குறித்த குழுவினால் பரிந்துரைக்கபட்டுள்ள தண்டனைகளுக்கு இலங்கை கிரிக்கெட் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அந்தவகையில், தனுஷ்க குணதிலக மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் அனைத்து கிரிக்கெட் விளையாட்டுக்களிலும் ஈடுபட தடை விதிக்குமாறு விசாரணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நிரோஷன் டிக்வெல்லவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் 18 மாத இடைநீக்கம் செய்யுமாறு விசாணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, இங்கிலாந்தில் உயிர் குமிழியை மீறியதற்காக 25,000 அமெரிக்க டொலர்  அபராதத்தை தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், டிக்வெல்ல ஆகியோர் செலுத்த வேண்டுமெனவும் விசாரணைக்குழு இலங்கை கிரிக்கெட்டிடம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22