தெற்காசியாவில் மலேரியாவை ஒழித்த நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது. மலேரியாவை ஒழித்த நாடு என்ற சான்றிதழை உலக சுகாதார தாபனம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
உலக சுகாதார தாபனத்தினால் இலங்கை மலேரியா நோய் அற்ற நாடாக உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்கு மற்றும் கிழக்காசிய வலயங்களின் 69ஆவது மாநாடு இம்மாதம் ஐந்தாம் திகதியிலிருந்து 9 ஆம் திகதி வரை நடைபெற்று வருகின்றது. இதன்போதே குறித்த சான்றிதல் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM