சிறுவர்களின் ஆபாச காணொளிகளை வெளியிடுவோரை கைதுசெய்ய இன்று முதல் சிறப்பு நடவடிக்கை

Published By: Vishnu

29 Jul, 2021 | 09:27 AM
image

சிறுவர்களின் ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவோரை கைதுசெய்வதற்கான சிறப்பு நடவடிக்கை இன்று முதல் தொடங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகப் பிரிவினர் இது குறித்து சிறப்பு தரவுகளின் மூலம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜூன் 17 - ஜூலை 28 வரை 17 ஆயிரத்து 629 சிறுவர்களின் ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த பதிவேற்றலுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை கைதுசெய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04