இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலய பதில் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமத் மற்றும் வர்த்தக மற்றும் முதலீட்டு இணைப்பாளர் அஸ்மா கமல் ஆகியோர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை இன்று புதன்கிழமை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது, இரு நட்பு நாடுகளுக்கிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் ,பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல் ஆகியவை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதோடு, பல சாத்தியமான துறைகளில் இரு நாட்டு கூட்டு முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புகளை மேம்படுத்தல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM