யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது.
பல்கலைக்கழக வாயிலில் இன்றைய தினம்(28.07.2021) மதியம் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கொத்தலாவல பாதுகாப்பு சட்ட மூலத்தை எதிர்த்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாகவும், இன்றையதினம் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் , மாணவர்கள் , பெற்றோர்களை துன்புறுத்துகிற கல்வி நெருக்கடிகளுக்கு உடனடியாக தீர்வினை வழங்கு , 24 வருட ஆசிரியர் , அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு உடனடியாக தீர்வினை வழங்கு , இலவச கல்வியை இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டத்தை உடனடியாக இரத்து செய் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM