ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாட்டை வந்தடையும் மேலும் 4 மில்லியன் சினாபோர்ம் தடுப்பூசிகள்

Published By: Vishnu

28 Jul, 2021 | 10:46 AM
image

சீனாவிடமிருந்து மேலும் 4 மில்லியன் சினாபோர்ம் தடுப்பூசிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொள்வனவு செய்யப்படும் என்று சீனாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஒரே தடவையில் கொள்வனவு செய்யும் ஆகக் கூடிய தடுப்பூசிகளின் அளவுகள் இதுவாகும்.

பீஜங்கில் உள்ள இலங்கை தூதரகம் தற்சமயம் 2021 ஆகஸ்ட் 04-08 ஆம் திகதிகளுக்கு இடையில் இந்த அளவுகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த நான்கு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் உள்ளடங்களாக இலங்கை சீனாவிடமிருந்து 12 மில்லியன் சினாபோர்ம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38