இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 9 மாடுகளுடன் ஒருவர் கைது 

Published By: Digital Desk 4

27 Jul, 2021 | 09:40 PM
image

ஒரு பசு அடங்கலாக இறைச்சிக்காக எடுத்துச்செல்லப்பட்ட 9 மாடுகளுடன் ஒருவர் பளை பொலிசாரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிளிநொச்சியிலிருந்து கூலர் வாகனம் ஒன்றில் இறைச்சிக்காக மாடுகள் கொண்டு செல்லப்படுவது தொடர்பில் பளை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து, பளை நகரில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ஒரு பசு மாடு அடங்கலாக 9 மாடுகள் அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட நிலையில் கால்நடைகள் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு இறைச்சிக்காக மாடுகளை அனுமதிப்பத்திரமின்றி ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரைணை மேற்கொண்டு வரும் பளை பொலிசார், குறிதத் விடயம் தொடர்பில் நாளை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16