கடந்த மே மாதத்தின் பிற்பகுதியில் இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தையடுத்து ஜூலை 23 நிலவரப்படி மொத்தம் 307 கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன்படி கப்பல் தீ விபத்தினையடுத்து 258 ஆமைகள், 43 டொல்பின்கள் மற்றும் ஆறு திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க ஆய்வாளர் திணைக்களம் இந்த விவகாரம் குறித்த அறிக்கையை நேரடியாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
கடல் உயிரினங்களின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் உறுதியாக கூறப்படவில்லை.
இந் நிலையில் சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர் டாக்டர் அனில் ஜசிங்க அந்த நேரத்தில் கடல் உயிரினங்கள் இறப்பதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம், இது தொடர்பான விசாரணைகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM