மறைந்த ராஜமகேந்திரனுக்கு காணாமல்போன உறவினர்களால் அஞ்சலி

Published By: Digital Desk 4

26 Jul, 2021 | 08:16 PM
image

சுகவீனம் காரணமாக உயிரிழந்த கபிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் ஆர்.ராஜமகேந்திரனுக்கு வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். 

அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில்  அவரது படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அமரர் ஆர்.ராஜமகேந்திரனுக்கு வணக்கம் செலுத்துகிறோம். அவர் இலங்கையில் ஊடக அறத்தின் தூண். செய்தி மற்றும் தகவல்களை சேகரித்தல், மதிப்பீடு செய்தல், உருவாக்குதல் மற்றும் முன்வைத்தல் ஆகியவற்றின் செயல்பாடுதான் ஊடகத்துறையின் முக்கிய கடமை என்று அவர் எப்போதும் செயற்பட்டார்.

ஊடகங்களின் நோக்கமான குடிமக்களின் வாழ்க்கை, அவர்களின் சமூகங்கள் மற்றும் அரசாங்கங்கள் குறித்து சிறந்த முடிவுகளை எடுப்பதற்காக தேவையான தகவல்களை வழங்கி அவர் வழிகாட்டினார் என்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47