இரண்டாவது போட்டியிலும் பட்மின்டன் வீரர் நிலூக தோல்வி

Published By: Digital Desk 4

26 Jul, 2021 | 08:08 PM
image

(டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது முறையாக பங்கேற்ற இலங்கையின் பட்மிண்டன் வீரர் நிலுக கருணாரத்ன தனது குரூப் பிரிவு போட்டிகளில் இரண்டிலும் தோல்வியைத் தழுவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து சோகத்துடன் வெளியேறினார்.

ரியோ ஒலிம்பிக்கின் முதல் பெட்மின்டன் போட்டியில் நிலுக்கா கருணாரட்ன தோல்வி

குருப் எவ் இல் இடம்பெற்றிருந்த நிலூக கருணாரத்ன கடந்த சனிக்கிழமை சைனிஸ் தாய்பே வீரரிடம் 2-0 என்ற செட்கணக்ககில் தோல்வியைத் தழுவிக்கொண்டார், 

இதனையடுத்து அதே பிரிவில் இரண்டாவது போட்டியில் இன்று விளையாடிய நிலூக இதில் அயர்லாந்து வீரரை எதிர்கொண்டார். இதிலும் 2-0 என்ற செட் கணக்கில் தோவியைத் தழுவிக்கொண்டார். 

முதல் செட்டை 21 - 16 என இழந்த நிலூக இரண்டாவது செட்டில் வெற்றிபெற்று கரையேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 21 -14 என இரண்டாவது செட்டையும் இழந்தார். இந்தத் தோல்வியோடு நிலூக்கவின் டோக்கியோ ஒலிம்பிக் பயணம் முடிவுக்கு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22