டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் திருவிழாவின் மூன்றாம நாளான இன்று இலங்கை போட்டியிட்ட ஜூடோவில் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
இன்று காலை நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை சார்ப்பாக போட்டியிட்ட சாமர நுவன், சிபூதிக் வீரரை எதர்கொண்டார்.
சாமர நுவன் மீது பெரும் எதிர்பார்ப்பு கொண்டிருந்தாலும் போட்டி ஆரம்பித்து 29 செக்கனுக்குள் போட்டி முடிவுக்கு வர சாமர 10-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியைத் தழுவிக்கொண்டு வந்த வேகத்திலேயே அரங்கை விட்டு வெளியேறினார்.
இலங்கைக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்த இந்தத் தோல்வியானது ஒரு நிமிடம் கூட கடககாததுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM