சீனாவில் வெள்ளத்தை தொடர்ந்து சக்தி வாய்ந்த புயல்

Published By: Gayathri

26 Jul, 2021 | 01:35 PM
image

சீனாவில் கடுமையான மழை காரணமாக வெள்ளபாதிப்பு ஏற்பட்டு குறையாத நிலையில் நேற்று சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தை இன்-பா என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது.

இதேவேளை  ஷெஜியாங் மாகாணத்தில் ஷங்காய் நகரில் 360,000 பேர் புயல் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மணிக்கு 155 கிலோ மீற்றர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதில்  நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன் வீதிகளில் மின்கம்பங்கள் சரிந்து வீழந்துள்ளன.

வீடுகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள் பலமைல் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டன.

இதேவேளை, அங்கு புயலை தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகின்றது. 

அதேவேளை  புயல் காரணமாக ஷெஜியாங் மாகாணத்தின் ஷாங்காய் நகரில் நூற்றுக்கணக்கான விமானசேவைகள் இரத்து செய்யப்பட்டன. அதேபோல் ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் புயல் மழை தொடர்பான சம்பவங்களில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25