கடந்த ஆறு மாதங்களுக்குள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்கள் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 4,740 முறைப்பாடுகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சிறுவர்களை வீட்டுப் பணியாளர்களாகப் பயன்படுத்துகின்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எச்சரித்துள்ளது.
சிறுவர்களுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்ட பல தொழில்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்த்தப்படும் என்றும் இது அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சட்டமாக மாற்றியமைக்கப்படும் என்றும் அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் 16 வயதுடைய சிறுமி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை தருவதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM