விமான பணிப்பெண்ணிடம் செல்பி எடுத்தவர் அதிரடியாக கைது

05 Sep, 2016 | 06:54 PM
image

டுபாய் விமானத்தில் விமான பணிப்பெண்ணை கட்டியணைத்து முத்தமிட முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தன்சானியாவில் இருந்து டுபாயிற்கு விமானத்தில் பயணித்த நபரை விமானம் டுபாயில் தரையிறங்கியதும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் விமான பணிப் பெண் ஒருவருரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமையால்  கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விமான பணிப்பெண்ணிடம் அந்த நபர் முதலில் செல்பி எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டுள்ளார்.

அவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள நபரின் அருகில் சென்ற போது அவரை கட்டியணைந்து முத்தமிட முயற்சி செய்துள்ளார்.

குறித்த பணிப்பெண் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் பெயரிலே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டமையால் அவருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47