ரோஹித அபேகுணவர்தனவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Published By: Ponmalar

05 Sep, 2016 | 04:57 PM
image

முன்னாள் பிரிதியமைச்சர்  ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை உயர் நீதமன்ற நீதியரசர் நிசாங்க பந்துல்ல கரணாரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் 415 இலட்சம் ரூபா சொத்துக்களை  சம்பாதித்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பிலேயே இவ்வாறு உத்தரவிட்டுப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33