முன்னாள் பிரிதியமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவினை உயர் நீதமன்ற நீதியரசர் நிசாங்க பந்துல்ல கரணாரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் 415 இலட்சம் ரூபா சொத்துக்களை சம்பாதித்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பிலேயே இவ்வாறு உத்தரவிட்டுப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM